சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே தோல் பொருள் நிறுவன உரிமையாளரிடம் ரூ.13.5 லட்சம் பறிப்பு

சென்னை: சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே தோல் பொருள் நிறுவன உரிமையாளரிடம் ரூ.13.5 லட்சம் பறித்துள்ளனர். பைக்கில் சென்ற தோல் பொருள் நிறுவன உரிமையாளர் ஆரிப், உறவினர் கலைமானை மறித்து கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்துசென்றனர். 2 இருசக்கர வாகனங்களில் வந்து கைவரிசை காட்டிய கொள்ளையர்களை எஸ்பிளனேடு போலீசார் தேடிவருகின்றனர்.

Related posts

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு