சென்னை மாமன்ற கூட்டத்தில் முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கை கிழிப்பு

சென்னை: சாதி பாகுபாடுகளை களைவது தொடர்பான முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கை கிழித்தனர். சென்னை மாமன்ற கூட்டத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கையை பாஜக மாமன்ற உறுப்பினர் உமா கிழித்தெறிந்தார். திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பையடுத்து பாஜக மாமன்ற உறுப்பினர் உமா வெளியேறினார். பாஜக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க திமுக கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு