சென்னை மாதவரத்தில் பதுக்கி வைத்திருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்


சென்னை: சென்னை மாதவரத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 470 பண்டல் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்தனர். வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்து ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

திரைத்துறையினர் மீதான பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கப்பல் சேவையை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்தின் மொயின் அலி