சென்னை: சென்னை மாதவரத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 470 பண்டல் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்தனர். வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்து ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை: சென்னை மாதவரத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 470 பண்டல் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்தனர். வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்து ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.