சென்னையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை கொலை செய்த மகன் கைது..!!

சென்னை: சென்னை எர்ணாவூரில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை உலக்கையால் அடித்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு வீரய்யா மது போதையில் மனைவி நாகம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே தள்ளி விட்டுள்ளார்.

 

Related posts

ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த தாலிபான்கள் அரசு தடை

நெல்லை அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு!!

பயிற்சி மருத்துவர்களின் பேச்சுவார்த்தையை நேரலை ஒளிபரப்பு செய்வதை நிறுத்த முடியாது: உச்சநீதிமன்றம்