Latest குற்றம் செய்திகள் சென்னையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை கொலை செய்த மகன் கைது..!! NithyaAugust 8, 2024, 9:59 am069 views சென்னை: சென்னை எர்ணாவூரில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை உலக்கையால் அடித்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு வீரய்யா மது போதையில் மனைவி நாகம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே தள்ளி விட்டுள்ளார்.