சென்னை எண்ணூர் கழிமுக நீரில் கலந்தது என்ன?: ஆய்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: சென்னை எண்ணூர் கழிமுகத்தில் தேங்கியுள்ள நீரில் கலந்துள்ளது என்ன என்பது குறித்து ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பீனால், எண்ணெய் மற்றும் கிரீஸ் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொசஸ்தலை ஆற்றின் கழிமுக நீரில் ஒரு லிட்டர் தண்ணீரில் 48.4 மி.கி. பீனால் கலந்துள்ளது.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு!

காயல்பட்டினத்தில் வீட்டுமுன் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச் செல்லும் மர்மநபர்: வீடியோ வைரலால் பரபரப்பு

பெரம்பலூர் அருகே ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!