சென்னை திருவேற்காடு அருகே மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் எரிந்து நாசம்

சென்னை திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின. காந்தா என்பவருக்கு சொந்தமான 2 குடிசை வீடுகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த 2 குடும்பங்கள் வசித்து வந்துள்ளனர். வீட்டை பூட்டி விட்டு வேலை சென்ற நிலையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Related posts

மணிப்பூரில் தொடரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது: பிரதமர் மோடி உரை

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

ஆட்குறைப்பில் இறங்கிய பிரபல ‘அனகாடமி’ கல்வி தொழில்நுட்ப நிறுவனம்: 250 ஊழியர்களை திடீரென பணி நீக்கம்