சென்னை எழும்பூரில் இருந்து டெல்லி செல்லும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் இன்று ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்

சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து டெல்லி செல்லும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் இன்று ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எழும்பூரில் இருந்து இன்று மாலை 5.40 மணிக்கு பதில் 6.40 மணிக்கு கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் டெல்லி புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related posts

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு

மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் தீபாவளி விற்பனை அமோகம்: செம்மறியாடுகளோடு வியாபாரிகள் குவிந்தனர்