சென்னை ஈசி ஆரில் கோவளம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து: 4 பேர் உடல்நசுங்கி பலி

சென்னை: சென்னை ஈசி ஆரில் கோவளம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் பயணித்த 4 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய உடல்களை தீயணைப்புத் துறை உதவியுடன் போலீசார் மீட்டனர்.

Related posts

நிர்வாகிகள் மாற்றத்தின் போது இளைஞர் காங்கிரசாருக்கு 50 சதவீத பதவிகள்: செல்வப்பெருந்தகை உறுதி

திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

பெரியாரின் கருத்துகளும், சிந்தனைகளும் எந்த காலத்திற்கும் பொருந்தக் கூடியவை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு