சென்னை மதுபோதையில் ஆட்டோ ஒட்டி விபத்து ஏற்படுத்திய 2 பேர் கைது

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் மதுபோதையில் ஆட்டோவை தாறுமாறாக ஒட்டி விபத்து ஏற்படுத்திய 2 பேரை கைது செய்தனர். ஆட்டோ ஓட்டி 3 இடங்களில் பேரிகார்டுகளை இடித்து தள்ளிய ராஜேந்திரன், பாலச்சந்தர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். ஆட்டோ ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய மற்றொரு நபரை தேனாம்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்

Related posts

திரைத்துறையினர் மீதான பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கப்பல் சேவையை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்தின் மொயின் அலி