Latest குற்றம் செய்திகள் சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த 5 பேர் கைது MuthuKumarJune 6, 2024, 9:57 am053 views சென்னை: சென்னை பழவந்தாங்கலில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜ்குமார், ஐஸ்வந்த் குமார் மற்றும் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 621 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.