சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த 5 பேர் கைது

சென்னை: சென்னை பழவந்தாங்கலில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜ்குமார், ஐஸ்வந்த் குமார் மற்றும் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 621 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு

கள்ளதொடர்பு விவகாரம்; கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை: கள்ளக்காதலன், கணவர் கைது

`சார் போகவேண்டாம், ப்ளீஸ்…’ பணிமாறுதலான ஆசிரியரின் கால்களை பிடித்து கதறிய மாணவிகள்: அரசு பள்ளியில் உருக்கம்