சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.1கோடி நிதி ஒதுக்கீடு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.1கோடி நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளை சீரமைக்க தலா ரூ.25லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணிகள், மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி