சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 3 பேர் காயம்; மாணவர்கள் 15 பேருக்கு போலீஸ் வலை

சென்னை: சென்னையில் மாநில கல்லூரி மாணவர்கள் மீது புதுக்கல்லூரி மாணவர்கள் கற்கள், பீர் பாட்டில்களால் தாக்குதல் நடத்தினர். சென்னை ஓமந்தூரார் தோட்டம் அரசு பன்னோக்கு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. கற்கள், பீர் பாட்டில்களால் தாக்குதல் நடத்தியதில் மாநில கல்லூரி மாணவர்கள் 3 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திவிட்டு இருசக்கர வாகனங்களில் தப்பிய புதுக்கல்லூரி மாணவர்கள் 15 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 200 அடி சாலை அமைக்கும் பணியில் கிராம சாலை துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி செங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சோழவரம் அருகே பரபரப்பு 2 குடிசை வீடுகளில் திடீர் தீ விபத்து