சென்னையில் கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு மர்மநபர்கள் தொடர் மிரட்டல்!!

சென்னை: சென்னையில் கல்லூரி கல்வி இணை இயக்குனர் சுடர்கொடிக்கு மர்மநபர்கள் தொடர் மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. 3 செல்போன் எண்களில் இருந்து மிரட்டல் விடுத்த மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.

Related posts

ஏடிஎம் கொள்ளையர்களை அழைத்துச் சென்றது கேரள போலீஸ்..!!

நீர்வளத் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்!!

வடகிழக்கு பருவமழை.. போருக்கு தயாராவது போல் தயாராகிறோம்: அமைச்சர் கே.என்.நேரு!!