சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கம்

சென்னை: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகிறது. செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டதை அடுத்து காலையில் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

Related posts

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்