சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூச்சல் போட்ட மாணவர்களால் பயணிகளுக்கு இடையூறு!!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூச்சல் போட்டு பயணிகளுக்கு கல்லூரி மாணவர்கள் இடையூறு செய்ததாக புகார் எழுந்துள்ளது. சென்ட்ரல் ரயில் நிலைய 16-வது நடைமேடையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கூச்சல் போட்டு இடையூறு செய்ததாக புகார் எழுந்த நிலையில், கல்லூரி மாணவர்கள் 30 பேரை இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் நீதிமன்றம் அலைய வேண்டியிருக்கும் என ரயில்வே எஸ்.பி. எச்சரித்து அனுப்பி வைத்தார்.

 

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு