சென்னை அருகே நிகழ்ந்த கார் விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை அருகே நிகழ்ந்த கார் விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். கேளம்பாக்கம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட படூர் பைபாஸ் சாலையில் வேகமாக வந்த கார் விபத்தில் சிக்கியது. 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில் பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்