சென்னை ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் 89 ரவுடிகள் கைது..!!

சென்னை: சென்னை ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் 89 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்குன்றம் காவல் மாவட்டத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய 14 பேர், ஆவடி காவல் மாவட்டத்தில் 29 பேர் கைது செய்துள்ளனர். வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 5 பேர், சரித்திர பதிவேடு வழக்குகளில் தொடர்புடைய 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Related posts

ஓரிக்கை சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு