சென்னையில் தானியங்கி கேமரா தடுப்பு வேலிகள் அறிமுகம்!!

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் சூரிய ஒளியில் செயல்படும் தானியங்கி கேமரா தடுப்பு வேலிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் கேமரா தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை