சென்னை: சென்னை அரும்பாக்கம் அண்ணா வளைவு அருகே கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி பாலத்தின் முகப்பில் மோதி கவிழ்ந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினர்.
சென்னை: சென்னை அரும்பாக்கம் அண்ணா வளைவு அருகே கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி பாலத்தின் முகப்பில் மோதி கவிழ்ந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினர்.