சென்னை அரும்பாக்கம் அருகே தண்ணீர் லாரி பாலத்தின் முகப்பில் மோதி விபத்து!!


சென்னை: சென்னை அரும்பாக்கம் அண்ணா வளைவு அருகே கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி பாலத்தின் முகப்பில் மோதி கவிழ்ந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினர்.

 

Related posts

அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ரயில்வே மைதானத்தில் வைக்க பிஎஸ்பி நிர்வாகிகள் கோரிக்கை

வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு

ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது எம்பாம்வேயின் பிரான்ஸ் அணி!