சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்த முயற்சி செய்த 6 பேர் கைது

சென்னை: சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்த முயற்சி செய்த 6 பேர் கைது செய்யபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒன்றரை டொன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தமிழக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி