சென்னை விமான நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்களுக்கு தடை..!!

சென்னை: சென்னை விமான நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்களுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டதால் பயணிகளை வழியனுப்ப வருபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விமான நிலைய நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பால் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

Related posts

தமிழகத்தில் 11 இடங்களில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை: பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஊக்கத்தொகை

பசும்பொன்னில் தேவர் குருபூஜையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐஜி ஆய்வு