சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் 68 சிம் கார்டுகள் பறிமுதல்

சென்னை: சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய்க்கு செல்ல வந்த விமான பயணியிடம் 68 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. ஆந்திராவை சேர்ந்த பெண் பயணி கைப்பையில் வைத்திருந்த 68 சிம் கார்டுகளை பறிமுதல் செய்து சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு