Latest செய்திகள் தமிழகம் சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கி தோட்டா பறிமுதல்..!! NithyaAugust 19, 2023, 10:48 am0231 views சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற இந்தியரான கௌரி கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.