சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கி தோட்டா பறிமுதல்..!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற இந்தியரான கௌரி கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்