சென்னை விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள ஏழரைக் கிலோ தங்கம் பறிமுதல்..!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள ஏழரைக் கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.4.5கோடி மதிப்பு தங்கம், ரூ.45லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை வருவாய் புலனாய்வுத்துறை கைப்பற்றியது. சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்த இரு பெண்கள் மற்றும் இரு பயணிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஜூலை-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு