சென்னை விமான நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல்..!!

சென்னை: துபாய், சிங்கப்பூர், இலங்கை நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.5.6 கோடி மதிப்பிலான தங்கத்தை 3 விமானங்களில் கடத்தி வந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு