சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!!

சென்னை: துபாயிலிருந்து 2 விமானங்களில் பயணிகள் கடத்தி வந்த ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பயணிகளிடம் இருந்து 12.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 2 பெண் பயணிகள் உட்பட 10 பயணிகளை கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஓரிக்கை சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு