சென்னை விமான நிலையத்தில் ரூ.3.3 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.3.3 கோடி மதிப்புள்ள 5.5 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்தது. இலங்கையில் இருந்து விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த 4 பேரை மடக்கிப் பிடித்து அதிகாரிகள் கைது செய்தனர்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு