சென்னை விமான நிலைய புறப்பாடு பகுதியில் நாளை மதியம் 2.50 மணி முதல் 3.15 மணி வரை வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு

சென்னை: சென்னை விமான நிலைய புறப்பாடு பகுதியில் நாளை மதியம் 2.50-3.15 மணி வரை வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதித்துள்ளனர். புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடம் திறப்பு, முக்கிய பிரமுகர்கள் வருகை காரணமாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்