சென்னை: சென்னையில் இருந்து புறப்பட இருந்த இண்டிகோ விமானம் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர் குழு, மோப்பநாய், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்ததால் விமானம் 10.40க்கு புறப்படுகிறது.