சென்னை: சென்னையைச் சேர்ந்த பெண்ணிடம் விமான பயணச்சீட்டு பதிவு செய்து தருவதாக கூறி மோசடி செய்துள்ளார். ஆன்லைன் மூலம் 1 லட்சத்து 29 ஆயிரத்து 875 ரூபாய் ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். புகாரை அடுத்து உள்ளகரத்தில் பதுங்கி இருந்த மோசடி நபர் ஜெகநாதன் (65) சைபர் கிரைம் போலீசால் கைது செய்யப்பட்டார்.