சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 3 நாட்களுக்கு பின் விமான சேவை தொடங்கியது

சென்னை: சென்னையில் இருந்து 3 நாட்களுக்கு பின் காலை 6 மணிக்கு 64 பயணிகளுடன் விமானம் தூத்துக்குடிக்கு புறப்பட்டது. கனமழை, வெள்ளத்தால் கடந்த 3 நாட்களாக சென்னை – தூத்துக்குடி விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது

Related posts

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!