சென்னையில் 3 இடங்களில் கொள்ளையர்கள் அட்டூழியம்

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் குலாப் யாதவ் என்பவரை கத்தியால் தாக்கி செல்போன் பறித்து சென்றுள்ளனர். செம்பியத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து தேன்மலர் என்ற பெண்ணிடம் இருந்து 2 சவரன் நகை பறித்துள்ளனர். கொடுங்கையூரில் மணிகண்டன் என்பவரை தாக்கி ரூ.2000 பணம், செல்போன் பறிப்பு சென்றுள்ளனர். செல்போன், நகைபறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

ஆடி மாத அம்மன் கோயில் திருவிழாவுக்காக மண்பானை பொருட்கள் தயாரிப்பு பணி தீவிரம்

பொன்னை அருகே துணிகரம் அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை திருட்டு

வலங்கைமான் அருகே இன்று விபத்து பைக் மீது வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி