செங்கல்பட்டில் குழந்தைகள் கடத்தப்படவில்லை: உண்மை சரிபார்ப்புக் குழு

செங்கல்பட்டு : செங்கல்பட்டில் குழந்தைகள் காரில் கடத்தப்படவில்லை என்று உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது. தாய் தம்பதியர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் நிலையில், நண்பரின் காரில் குழந்தைகளை தாய் அழைத்துச் சென்றதாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தகவல் அளித்துள்ளது.

Related posts

கனமழை, பலத்த காற்று எதிரொலி: நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 74,000 கனஅடியாக அதிகரிப்பு

பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு