செங்கல்பட்டு ரயில் ஓட்டுநர் இருக்கையில் ஏற முயன்றவரிடம் விசாரணை..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் ஓட்டுநர் இருக்கையில் ஏற முயன்றவருக்கு அடி, உதை கிடைத்தது. ரயில் ஓட்டுநர் இருக்கையில் ஏறமுயன்ற நபருக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரயில் நிலையத்தில் பாதுகாப்பில் இருந்த காவலர்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இன்று முதல் தொடக்கம்

லெபனானின் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்புடன் நடந்த மோதலில் 8 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் நகைக்கடையில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது