செங்கல்பட்டு அருகே போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலை பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருவதால் செங்கல்பட்டு, புலிப்பாக்கம், பரனூர், மகேந்திரா சிட்டி ஆகிய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. புலிப்பாக்கம் முதல் பரனூர் வரை ஒரு வழிச் சாலையாக மாற்றப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு