காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டணையை நிறுத்திவைத்தது ஐகோர்ட்..!!

சென்னை: இயக்குநர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டணையை சென்னை ஐகோர்ட் நிறுத்திவைத்தது. காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமி, அவரது சகோதரருக்கு விதித்த சிறை தண்டணை நிறுத்திவைக்கப்பட்டது. காசோலை தொகையில் 20 சதவீதத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. ரூ.1.35கோடி கடன் தொடர்பாக பிவிபி நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் சிறை விதிக்கப்பட்டிருந்தது.

Related posts

மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்!

இரண்டு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 63 பேர் பரிதாப பலி: திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சோகம்

விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை: காலை 11 மணிக்கு முடிவு தெரியும்