மதுரை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவணி மாதம் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு நாளை மறுநாள் முதல் செப்.3 வரை பக்தர்கள் மலையேறி செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.