சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி

மதுரை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவணி மாதம் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு நாளை மறுநாள் முதல் செப்.3 வரை பக்தர்கள் மலையேறி செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்