சதுரகிரி கோயிலுக்கு நாளை நடைபெறும் பிரதோஷ வழிபாட்டுக்கு பக்தர்கள் செல்ல தடை..!!

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நாளை நடைபெறும் பிரதோஷ வழிபாட்டுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு பற்றிய காட்டுத் தீ இன்னும் கட்டுக்குள் கொண்டு வரப்படாததால் வனத்துறை பக்தர்களுக்கு தடை விதித்தது. பாதுகாப்பு கருதி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

Related posts

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்லுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903-க்கு விற்பனை

அக்.01: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!