சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

விருதுநகர்: புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி அளித்துள்ளனர்.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்