சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பெண் காவலரை தாக்கிய கோயில் பணியாளர் கைது

சாத்தூர்: சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பெண் காவலர் காளியம்மாளை தாக்கிய கோயில் பணியாளர் மணிசங்கர் (21) கைது செய்யப்பட்டுள்ளார். இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் காளியம்மாளை, மணிசங்கர் தாக்கியுள்ளார். கோயில் பணியாளர் மணிசங்கர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருத்தணி அரசு கல்லூரியில் ஆய்வகத்தில் புகுந்த நல்லபாம்பு: மாணவர்கள் பீதி

கலையில் சிறந்தவர்களுக்கு ஐ.ஐ.டி சேர்க்கையில் இடஒதுக்கீடு: இயக்குனர் காமகோடி தகவல்

புழல் சக்திவேல் நகரில் மந்தகதியில் மழைநீர் கால்வாய் பணி: பொதுமக்கள் அவதி