Latest குற்றம் செய்திகள் சாத்தூர் அருகே வாகன சோதனையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்..!! NithyaNovember 7, 2023, 5:25 pm0282 views விருதுநகர்: சாத்தூர் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை ஆட்டோவில் கடத்திச் சென்ற ஓட்டுநர் தப்பியோடினார்.