சாத்தூர் அருகே வாகன சோதனையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்..!!

விருதுநகர்: சாத்தூர் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை ஆட்டோவில் கடத்திச் சென்ற ஓட்டுநர் தப்பியோடினார்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு