சாத்தூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து இளம்பெண் உயிரிழப்பு..!!

விருதுநகர்: சாத்தூர் அருகே அலமேலுமங்கைபுரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இளம்பெண் உயிரிழந்துள்ளார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து திடீரென சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து கவிழ்ந்த விபத்தில் இளம்பெண் முத்துமாரி உயிரிழந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Related posts

ரயில்வேக்கான தனி பட்ஜெட்டை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், லோகோ பைலட் காலி பணியிடங்களை நிரப்பாதது தான் விபத்துகளுக்கு முக்கிய காரணம்: ஒன்றிய பாஜ அரசு மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

நீட் தேர்வு வினாத்தாள் கசித்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது ஒன்றிய அரசு: உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வி

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்