விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குகன்பாறையில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி தொழிலாளி குருமூர்த்தி படுகாயம் அடைந்துள்ளார். பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கிய மேலும் சிலரை மீட்க தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர்.