சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குகன்பாறையில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி தொழிலாளி குருமூர்த்தி படுகாயம் அடைந்துள்ளார். பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கிய மேலும் சிலரை மீட்க தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்