சாத்தூர் அருகே 200 சவரன் நகை கொள்ளை


விருதுநகர்: சாத்தூர் அருகே ஆர்.ஆர்.நகரில் ராம்கோ சிமெண்ட் ஆலை துணை மேலாளர்கள் வீடுகளில் 200 சவரன் நகை கொள்ளை அடித்துள்ளனர். ராம்கோ சிமெண்ட் ஆலையின் மெக்கானிக் பிரிவு துணை பொது மேலாளர் பாலமுருகன் வீட்டில் நகை திருடியுள்ளனர். நிர்வாக பிரிவு துணை பொது மேலாளர் ராமச்சந்திரன் வீட்டிலும் நகை திருட்டு; போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருவரும் வெளியூருக்கு சென்றிருந்த நிலையில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Related posts

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் குமரி எல்லையில் மருத்துவ குழுவினர் தீவிர சோதனை