சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சோதனைக்கு பிறகே அனுமதி

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். ஆடி அமாவாசையையொட்டி குவியும் பக்தர்களிடம் கஜம் அருவி நுழைவுப் பாதையில் வனத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருச்சி மாவட்டம் பாடாலூர் அருகே இன்று அதிகாலை விபத்து: காரில் பயணித்த பெண் பலி

திருக்கோவிலூர் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்