அறந்தாங்கியில் அதிமுக நிர்வாகி தலைவராக உள்ள கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறை சோதனை..!!

புதுக்கோட்டை: அறந்தாங்கியில் அதிமுக நிர்வாகி தலைவராக உள்ள கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளரும் அதிமுக நகர செயலாளருமான ஆதி.மோகனகுமார், கூட்டுறவு வங்கியின் தலைவராக உள்ளார். நிதி பரிவர்த்தனை அறிக்கையை முறையாக தாக்கல் செய்யாததால் சோதனை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் ரோப் கார் நிலையத்தில் பக்தர்கள் அலைமோதல்

மணிப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜாதிவாரி கணக்கெடுப்பில் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்