Latest செய்திகள் தமிழகம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் தேரோட்டம்..!! NithyaMay 21, 2024, 10:55 am0117 views விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.