தேர் கவிழ்ந்ததில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு..!!

கள்ளக்குறிச்சி: சோழம்பட்டில் கோயில் விழாவில் தேர் கவிழ்ந்ததில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராமச்சந்திரன் என்பவர் உயிரிழந்தார்.

Related posts

ஓரத்தநாடு அருகே வட்டி வசூல் செய்ய சென்றபோது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு..!!

போலி ஐஏஎஸ் அதிகாரிக்கு உடந்தை: பாஜக நிர்வாகி கைது

ராஜஸ்தானின் தௌசா மாவட்டம் பாண்டிகுய் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்பு..!!