போலி சான்றுகள் விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சிதம்பரத்தில் போலிச் சான்றிதழ்கள் அச்சடித்து விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. போலி சான்றிதழ்கள் அச்சடித்து விற்ற வழக்கில் விசாரணை நடத்தி 2 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. கடலூர் சிபிசிஐடி போலீசார் விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்