சந்திரயான் திட்ட வெற்றியால் நிலவில் இந்தியாவின் மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம்

டெல்லி: சந்திரயான் திட்ட வெற்றியால் நிலவில் இந்தியாவின் மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இஸ்ரோவின் சந்திரயான், ஆதித்யா சாதனை குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம் தெரிவித்தார். கடந்த 6 மாதங்களாக பொருளாதார வளர்ச்சி 7.5%க்கு அதிகமாக உள்ளது. இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறியுள்ளது என்று குடியரசுத் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு